Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025 > November

Month: November 2025

Uncategorized

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

Posted by WIN 2 Min Read
Uncategorized

வேலூரில் ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளி விட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை!

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

Posted by WIN 0 Min Read
Uncategorized

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி!

Posted by WIN 1 Min Read
Uncategorized

தேசிய நூலக வார நிறைவு விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

புதுச்சேரியில் அமைந்துள்ள பெனவோலண்ட் அமைப்பு சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

Posted by WIN 1 Min Read
Uncategorized

மகாகவி பாரதி பூங்கா கட்டும் பணி: திடீர் ஆய்வு  செய்த எம்எல்ஏ!

Posted by WIN 0 Min Read
Uncategorized

இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது!

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூரில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 வாகனங்கள் 26ம் தேதி பொது ஏலம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வார விடுமுறையே வழங்காத அவலம்!

Posted by WIN 2 Min Read
1 2 3 4 … 13

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

கண்டிப்பேடு கௌஷிக் பிரஷர் வெஸல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இழுத்துப் போட்ட வேண்டும் கிராம மக்கள் திடீர் போர்க்கொடி!
பேரணாம்பட்டில் தொடரும் மணல் கொள்ளை: தாசில்தார் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்களா?
வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்புக்கு மர்ம நபர்கள் இரவில் தீவைப்பு!வேலூர், மே 24-ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் மர்மநபர்கள்.வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் ஜூப்பை நேற்று (23ம் தேதி) நள்ளிரவு 1 மணி அளவில் மர்மநபர்கள் யாரோ தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய் துறை குழுவினர் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த ஜீப்பை தண்ணீர் பீய்த்து அடித்து தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர புலன்விசாரணை நடத்தி வருகின்றனர். வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்து விட்டுச் சென்ற ஜீப்பை மர்ம நபர்கள் இரவில் தீயிட்டுக் கொளுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பசுமாத்தூர் ஊராட்சியில் நடந்துள்ள ஊழல்களை விசாரிக்க அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு!வேலூர்,ஜூன்16-வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் வட்டம், பசுமாத்தூர் கிராமத்தில் பல ஊழல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனை பற்றிய உண்மை தன்மையை வெளிக்கொண்டு வர பசுமாத்தூரைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஜெயந்தன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2(j) மற்றும் 2(f) ன் படி கள ஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த 17.03.2025 அன்று மனு செய்திருந்தார். இந்த மனுவினை பெற்றுக்கொண்ட பொது தகவல் அலுவலர் சாந்தி 30 நாட்கள் முடிந்தும் ஜெயந்தன் என்பவருக்கு தேதி மற்றும் நேரம் ஒதுக்கி தரவில்லை. பொது தகவல் அலுவலர் சாந்தி எந்த பதிலும் தராத காரணத்தால் கடந்த 24.04.2025 அன்று முதல் மேல் முறையீடு மனு செய்தார் ஜெயந்தன். ஊழலுக்கு துணையாக இருந்ததால் முதல் மேல் முறையீடு அலுவலரும் கள ஆய்வு செய்ய தேதி மற்றும் நேரம் ஒதுக்கி தரவில்லை. இதனால் கடந்த 13.06.2025 அன்று இரண்டாம் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஜெயந்தன் மனுவை பெற்றுக் கொண்ட தமிழ்நாடு தகவல் ஆணையம் வழக்காக பதிவு செய்தது. வழக்குப் பதிவு செய்த பின் பொது தகவல் அலுவலர் கடந்த 14.11.2025 அன்று ஆவணங்களை பார்வையிட மட்டும் அனுமதி அளித்தார். ஜெயந்தன் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவே துணை பொது தகவல் அலுவலருக்கு கடிதம் ஒன்றை அளித்து அதன் பின்னர் கடந்த 23.12.2025 அன்று பசுமாத்தூரில் கள ஆய்வு செய்து ஆவணங்களை பார்வையிட மட்டும் அனுமதி கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் ஜெயந்தன் என்பவர் ஆட்சேபனை தெரிவிக்கவே மீண்டும் கடிதம் ஒன்றை அளித்தார். அதில் கடந்த 23.12.2025 ல் கள ஆய்வு செய்யவும், ஆவண நகல்களை பெறவும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கள ஆய்வு செய்து ஜெயந்தன் என்பவர் தேவையான ஆவணங்களின் நகல்களை கேட்டுள்ளார். இதற்கிடையே ஆவணங்களை தருவதாகச் சொல்லிவிட்டு 6 மாதங்கள் முடிந்த பிறகும் இன்று வரை ஆவணங்களின் நகல்களை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பசுமாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற ஊழல்களை மறைக்கவே ஊராட்சி செயலாளர் சரவணன், தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்/ பொது தகவல் அலுவலர் சாந்தி மற்றும் மேல் முறையீட்டு அலுவலர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன்பாபு ஆகியோர் இணைந்து தகவல்களை தர மறுக்கிறார்கள். ஊழல் நடைபெறாமல் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து துறைகளும் செயல்பட வேண்டும் என்பதற்காகவே தகவல் பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இவர்களை போன்ற அதிகாரிகள் ஊழல் செய்யும் ஆட்சியாளர்களுடன் இணைந்து ஊழல் செய்வது என்பது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. தற்போது ஊழலை ஒழிக்க வந்துள்ள அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் இதில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இதுபோன்ற ஊழல் நடந்துள்ள ஊராட்சிகளில் கடுமையான நடவடிக்கை எடுத்த தவறு செய்பவர்களை தண்டித்தால் தான் இது மற்ற ஊராட்சிகளில் தவறு செய்யாமல் இருப்பதற்கும் தவறு செய்வதற்கு சற்று யோசிக்கும் நிலைக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட நபர்கள் வருவார்கள். ஆதலால் இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். பசுமத்தூரில் எடுக்கும் நடவடிக்கை அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.