கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி.

கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறையொட்டி, தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.

கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி, ஊர்வலமாக சென்றனர்.