
அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37வது பட்டமளிப்பு விழாவில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ( IIT ) சென்னையின் இயக்குநர் திரு. வீ. காமகோடி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார். இவ்விழாவில், சிறந்த கல்வி சாதனைக்காக தங்கப் பதக்கம் – “மங்கையர்கரசி விருது” மற்றும் சான்றிதழ் செல்வி. ஐஸ்வர்யலட்சுமி கார்த்திகேயன் அவர்களுக்கு திரு. காமகோடி அவர்களால் வழங்கப்பட்டது.










Leave a Reply