Archives
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Uncategorized
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் குடியரசு தின விழா!வேலூர்,ஜன.27-வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில குடியரசு தின விழாவை முன்னிட்டு அலுவலகம் முழுவதும் வண்ணக் கொடிகளாலும் ,அலங்கார ஜரிகை பேப்பர்களாலும் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தி கொடிக் கம்பத்தை சரி செய்து அதில் தேசியக் கொடியை ஏற்ற தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில் காலை 8:30 மணியளவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த சார் பதிவாளர் பிரகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதைய டுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த எளிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார் சார் பதிவாளர் பிரகாஷ்.
இந்திய நாட்டின் 77 வது குடியரசு தின நிகழ்வு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவையின் சார்பாக இனிதே நடைபெற்றது
தமிழக முதல்வரின் காவலர் பதக்கம் மேட்டுப்பாளையம் புலனாய்வு பிரிவு காவலர் திருமதி கண்ணனுக்கு வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் காவல் நிலையம் 26.01.1926 ஆம் ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று நூறாவது ஆண்டை கொண்டாடும் வேலையில் காவல் நிலையத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு மரு. கார்த்திகேயன் IPS ஐயா அவர்களின் வழிகாட்டுதலில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு பாஸ்கர் அவர்கள் மேற்பார்வையில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் மூன்றாவது சிறந்த காவல் நிலையமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு மு க ஸ்டாலின் அவர்களிடம் முதலமைச்சர் கோப்பையை மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் திரு சின்னக்காமணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு ஒத்துழைப்பு அளித்த மேட்டுப்பாளையம் நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
77வதுஇந்திய நாட்டின் குடியரசு தின நிகழ்வுமேட்டுப்பாளையம் காட்டூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் இனிதே நடைபெற்றதுஹாஜி டி கே எஸ் ஹனிபா. அவர்கள் தலைமை ஏற்றார்கள்மதராஸா மாணவிகள் தமிழ் தாய்வாழ்க்கைபாடினர்செயலாளர் எஸ் அக்பர் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்சமூக சேவையாளர் பாம்பு பிடி வீரர் மோன் என்கின்ற சாகுல் ஹமீது. அவர்கள் கொடியேற்றினார்பள்ளிவாசல் தலைமை இமாம் முஹம்மது இலியாஸ். பாகவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கொடியேற்று நிகழ்ச்சிக்கு வந்த பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்
எஸ்டிபிஐ மாநில தலைவரின் 77வது இந்திய குடியரசுதின வாழ்த்துகள்
குடியாத்தம் தமிழ்ச் சங்கத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ்!
செய்யாறில் ஜே.ஆர்.சி., மாணவர்கள் – ஆசிரியர்களுக்கானதலைமைப் பண்பு குறித்த 2 நாள் பயிற்சி !
23-ம் நாள் செய்யாறு கலைஞர்சிலை அருகேஅன்னதானம் வழங்கல்!
பேரணாம்பட்டில் தேர்தல் நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்ட ஆர். டி. ஓ ., சுபலட்சுமி
1
…
5
6
7
…
46
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.