வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்துக்கு வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்த கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா. அருகில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி.