பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நாள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நாளில் அவருடைய திருவுருவச் சிலைக்கு
சுங்கம் ரமேஷ் தலைமையில்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில்
பாரத் சேனா
நிறுவனத் தலைவர்
இரா .செந்தில் கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் .
ருத்ரம் முத்து,
மாவட்டத் தலைவர்
ஸ்டோன் சரவணன்,
இணை பத்திரிகை செய்தி தொடர்பாளர் ராஜ்குமார் மற்றும் பாரத் சேனா நிர்வாகி
சிங்காரவேலன் மற்றும் பலர்
கலந்து கொண்டனர்.