
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த instagram பிரபலம் தேவா ஜீவா இரண்டு சகோதரர்கள் instagram பக்கத்தில் கல்வி ரொம்ப முக்கியம் என பதிவு செய்து தமிழக முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற இரண்டு சிறுவர்களையும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் , ஐபிஎஸ்., நேரில் சென்று நன்றாக படித்து உயர் பதவியை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கி பேனா புத்தகம் வழங்கினார்.










Leave a Reply