ஏழையாகப் பிறந்து ஏழைகளுக்காகவே வாழ்ந்தசத்துணவு தந்தசரித்திர நாயகன்மங்காப் புகழ்த் தலைவர் என்றும் வாழும் ஏழைகளின்இதய தெய்வம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்பாரத ரத்னாடாக்டர் எம்ஜிஆர்109- வது பிறந்தநாளில் அவர் புகழ்தனை போற்றுவோம்…