இலங்கையைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் அருந்தி இறந்துவிட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாம் அருகே இலங்கையைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் அருந்தி இறந்து கிடந்தனர் இறந்து கிடந்த சந்திரமோகனை கைப்பற்றிய போலீசார் உடல் கூறு ஆய்வுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது