Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

பணம் வைத்து சூதாடிய இளம் பெண் கைது:  இளம்பெண்ணின் கணவர் தப்பியோட்டம்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

உலக உற்பத்தி–கண்டுபிடிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் நிலை: பி. சதாசிவம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

செய்யாறில் த.வெ.க.,வின் புதிய அலுவலகத்தை

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறில் த.வெ.க., சார்பில் பொறுப்பாளர்களுக்கு

Posted by WIN 1 Min Read
Uncategorized

எ.வ.வேலு, வி.எஸ்.பி. வழியில் நல உதவிகளை வழங்கி அசத்தும் ஏ.பி.என்.,

Posted by WIN 4 Min Read
Uncategorized

வேலூர் விஐடி பல்கலை., வேந்தருக்கு காட்பாடி ரெட்கிராஸ் வாழ்த்து!

Posted by WIN 1 Min Read
Uncategorized

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல’

Posted by WIN 1 Min Read
Uncategorized

தொழிற்சங்க பெயர்ப்பலகை திறப்பு விழா!

Posted by WIN 2 Min Read
Uncategorized

பேரணாம்பட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள்: மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலர் சந்திரசேகரன் நடவடிக்கை எடுப்பாரா?

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்

Posted by WIN 1 Min Read
1 … 45 46 47 … 65

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

வேலூரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் திடீர் பரபரப்பு!
கோவை மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை!
ஆலங்குளத்தில் மனோஜ்பாண்டியனுக்கு சீட்டா?திமுகவினர் புலம்பல்!தென்காசி, மார்ச் 24-திமுகவில் தென்காசி தெற்கு மாவட்டத்தில் இருந்த ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக வசதிக்காக அம்பாசமுத்திரம் தொகுதியுடன் இணைத்து புதியதாக திருநெல்வேலி மேற்கு மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதன் மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டார்.இந்த புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு ஆலங்குளம் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், கட்சியினர் கட்சி பணிகள் குறித்தோ, பல்வேறு தேவைகள் குறித்தோ மாவட்ட கழக பொறுப்பாளரை அடிக்கடி சந்திக்க முடியாத நிலை இருப்பதாகவும், தொகுதியில் கழக நிர்வாகிகள் இல்ல இன்ப, துன்பநிகழ்வுகளுக்கு கூட மாவட்ட பொறுப்பாளர் வராமல் இருப்பதால் மிகுந்த சோர்வில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, ஓ.பி.எஸ். தலைமையிலான அணியில் இருந்து, திமுகவுக்கு எதிராக பணியாற்றியவருமான மனோஜ்பாண்டியன் திமுகவில் இணைந்ததும், அவருக்கு தலைமை காட்டும் முக்கியத்துவத்தால் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கடும் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் எனக்குத் தான் சீட்டுனு மனோஜ்பாண்டியன் சொல்லித் திரிவதால் கழக உடன்பிறப்புகள் கடும் வருத்தத்திலும், அதிருப்தியிலும் இருக்கின்றனர். கடந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கு, இந்த தேர்தலில் நாம் எப்படி வேலை பார்ப்பது என புலம்புகின்றனர். மேலும் அவர் கட்சி மாறி வந்த போதிலும் அவர் மட்டுமே வந்துள்ளார். அவரை நம்பி அதிமுகவில் இருந்தோ, ஓ.பி.எஸ்.அணியில் இருந்தோ சொல்லிக்கொள்ளும் படி எவரும் திமுகவுக்கு வரவில்லை. இது தவிர அவர் திமுகவில் இணைந்த பிறகு கூட கழகத்தினரை அனுசரித்துப் போகவில்லை. அவர் கூட இருக்கும் ஒரு சிலர் (அதிமுகவில் இருந்து வந்தர்கள்) மட்டும் வைத்துக் கொண்டுதான் அரசியல் செய்து வருகிறார். இவர் திமுக வேட்பாளராக இருந்தால் தி.மு.க விற்கு மிகப் பெரிய பின்னடைவு ஆகும் என புலம்புகின்றனர். இந்த பலவீனத்தை வைத்து அ.தி.மு.க வும், பாஜகவும் ஈஸியாக ஜெயிக்கலாம்னு ஆலங்குளம் தொகுதியை கண்வைத்து காய் நகர்த்துவதாக உடன்பிறப்புகள் கவலை கொள்கின்றனர்.முதலில் ஆலங்குளம் தொகுதிக்கு சம்பந்தமில்லாத மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். தற்போது கட்சிக்கும், தொகுதிக்கும் சம்பந்தமில்லாத மனோஜ் பாண்டியன் வேட்பாளர் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாத கழக உடன்பிறப்புகள் நாங்கள் அனாதை ஆகிவிட்டோம் என்று புலம்புவதை காண முடிகிறது,திமுக தலைவர் மக்கள் விரும்புகிறவர்களே திமுக வேட்பாளராக இருப்பார் என அறிவித்த நிலையில், மனோஜ் பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவர் மக்கள் மட்டுமின்றி கட்சிக்காரர்களும் விரும்பாத வேட்பாளராகவே இருப்பார் என்றும், நீண்ட காலம் கழக பணியாற்றியவர், அனைத்து தரப்பு மக்களிடம் செல்வாக்கு மிக்கவர், இளைஞர்களை ஆதரவாக கொண்டவர், கழக நிர்வாகிகளை அனுசரித்து செல்பவர்கள், கழகக் கொள்கை வழி நடப்பவர், கழக நிர்வாகிகளின் இன்ப, துன்பங்களில் பங்கு கொள்பவரை வேட்பாளராக நிறுத்தினால் மட்டுமே ஆலங்குளம் தி.மு.க.கோட்டையாக ஆகும் என திமுகவினர் கூறுகின்றனர்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.